பெயர்ச்சொல்லின் வகையறிதல்
1. பெயர்ச்சொல்:
பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.
2. வினைச்சொல்:
பொருட்களின் செயலை, இயக்கத்தை, தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும்.
3. இடைச்சொல்:
பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே
இடைச்சொல் என ;றழைக்கிறோம். வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள், மற்றும் ஏகாரம், ஒளகாரம், உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.
No comments:
Post a Comment